Tuesday, August 01, 2006

அந்திவானும் ஆழ்கடலும்
அணைத்துக் கொள்ளும்
இளமாலைப் பொழுதில் நீங்கள்
தீட்டிய கவிதைகள்
கானல் நீரில் கை நனைக்கும்
கனவுகள் அல்ல.
தூரத்து வானைத்
தொட்டுவிடத் துடிக்கும்
துடிப்புள்ள இளைஞரின்
கை சேர்ந்த கவிதைகள்.
இது கவிச்சாரல்
கலங்கரை தேடும் இளம்
கவிஞர்களுக்கெல்லாம்
களம் அமைத்துக் கொடுக்கும்
தளம் இது.

2 comments:

கானா பிரபா said...

VAAZHTHUKKAL

ANBUDAN
KANA PRABA

தாயகம் said...

நன்றி பிரபா,
தொடர்ந்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.